பாட்டொலியை நிறுத்திக் கொண்ட பாடும் நிலா
இந்திய இரசிகர்களின் மனங்களில் நீங்காத பாடும் நிலா எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று தனது பாட்டொலியை நிறுத்திக் கொண்டார். அந்த நீங்கவொண்ணத்துயரில் தமிழ்சினிமாடாட்டுடே மற்றும் கோலிவுட்டாட்டுடே பங்கேற்கிறது. 10000 பாடல்களுக்கு மேல் பாடி கொடுத்த பாலு என்று அவரது உடன் பணியாற்றுபவர்களால் பாசத்தோடும்,…